முடக்கு வாதம்  (Rheumatoid Arthritis) எனப்படும் நோயானது முதன்முதலில் 19ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டதாகும். இன்றளவில் உலகின் சுமார் 1-2% மக்களை இந்த நோய் தாக்குகின்றது.  ஓர் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை விடுத்து, அந்த உடலின் திசுக்களை, குறிப்பாக மூட்டுகளைத் தாக்கி, பாதிப்பு ஏற்படுத்துவதே இந்நோய்க்குக் காரணமாகும்.

General

Mumbai
13 மே 2021

சென்ற வருடம், சூன் 2019, சென்னை மக்களுக்கு பேரதிர்ச்சியான செய்தி ஒன்று வந்தது. சென்னை நகரின் நீராதாரங்களில் நீரின் அளவு 0.1 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. தற்போது, உலாவிக்கொண்டிருக்கும் நீருந்துகள், காலிக்குடங்கள் மற்றும் தண்ணீருக்காக அலைந்து கொண்டிருக்கும் மக்களை பல்வேறு வளர்ந்த நகரங்களில், அதுவும் குறிப்பாக தென்மாநில நகரங்களில் நம்மால் காணமுடிகிறது.

Chennai
29 ஏப் 2021

ஐம்பத்தி மூன்று வயதுடைய சீலா (பெயர் மாற்றம் செய்யப்பட்டது), ஒரு நாள் காலையில் எழுகையில் தனது அடிவயிற்றில் சற்று வலியினை உணர்ந்துள்ளார். தனது மகளின் திருமணத்திற்கு ஒரு மாதமே இருந்த நிலையில், திருமண வேலைக்கு மத்தியில் அந்த வலியினை உதாசீனப்படுத்தியுள்ளார் சீலா.

Mumbai
4 பிப் 2021

வெண்முதுகுப் பாறு என்பது உலகெங்கிலும் அதிகம் காணப்பட்ட கழுகு இனத்தைச் சேர்ந்த ஒரு வேட்டைப் பறவையாகும். இந்த பறவை தற்போது இந்திய துணைக்கண்டம் மற்றும் தெற்காசிய பகுதிகளில் மட்டும் வாழ்ந்து வரும் ஒரு அருகிய நிலையில் உள்ள இனமாகும். கால்நடைகளுக்கு புகட்டப்படும் டைக்லோபினாக் (Diclofenac) எனும் மருந்தினால், அவைகளின் எண்ணிக்கை கடந்த முப்பது ஆண்டுகளாக குறைந்து வருகின்றது. டைக்லோபினாக் மருந்து புகட்டப்பட்ட கால்நடைகளின் உடல்களை, இந்த பறவைகள் உண்ணும்போது மூட்டு நோய் மற்றும் வாதம் போன்ற உறுப்பு செயலிழப்பு நோய்களின் தாக்கத்தால் இப்பறவைகள் இறந்துவிடுகின்றன.

Mysore
10 டிச 2020

நிழற்படம்: சாகர் கோசாவி

“நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்
நீயும் நின் பெடையும், தென் திசைக் குமரியாடி
வடதிசைக்கு ஏகுவீராயின்………..”
-நாரைவிடு தூது

Bengaluru
2 டிச 2020

1300 பறவை இனங்களுடன், இந்தியா பறவைகள் பல்லுயிரியலில் உலகின் தலைசிறந்த பத்து நாடுகளில் ஒன்றாக உள்ளது. நீங்கள் ஏதேனும் ஒரு  இந்தியப்பெரு நகரங்களில் பிறந்து  வளர்ந்திருந்தால், காகங்கள் அல்லது புறாக்கள் தவிர மற்றைய பறவையினங்களை கண்டிருக்கும் வாய்ப்புகள் குறைவே.

Bengaluru
8 அக் 2020

சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையின் கடற்கரைகளில் இருளின் இடையே கடல்நீரின்மேல் நீல ஒளியுடனான ஒரு போர்வை படர்ந்ததுபோன்ற ஒரு அழகிய காட்சியை மக்கள் கண்டனர். இது நாக்டிலுகா (Noctiluca) என்னும் ஈர்கசைவாழி (Dinoflagellates) வகையைச் சேர்ந்த மிதவைப் பாசிகளின் பெருக்கால் ஏற்பட்ட பாசித்திரளின் விளைவாகும்.

Bengaluru
26 நவ 2020

“ஒற்றை மரம் தோப்பாகாது என்ற பழமொழிப் போல் ஒற்றை இனத் தோட்டமும் காடாகாது”