தமிழ் நாட்டில் இருந்து கண்டறியப்பட்ட இரும்பு காலத்தை சேர்ந்த உலோக பண்டங்கள், தமிழரின் பண்டைய உலோகவியல் அறிவை பறைசாற்றுகிறது.
மும்பை ஐஐடி மற்றும் இந்திய ரயில்வே ஆராய்ச்சியாளர்கள், ரயில்வேயின் செயல்திறனை மேலும் அதிகரிக்க, வாரத்தின் சில நாட்களில் மட்டுமே இயக்கப்படும் ரயில்களை ஒரே குழுவாக இணைத்து, திட்டமிடலில் ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளனர்