நிழற்படம்: சாகர் கோசாவி
“நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்
நீயும் நின் பெடையும், தென் திசைக் குமரியாடி
வடதிசைக்கு ஏகுவீராயின்………..”
-நாரைவிடு தூது
1300 பறவை இனங்களுடன், இந்தியா பறவைகள் பல்லுயிரியலில் உலகின் தலைசிறந்த பத்து நாடுகளில் ஒன்றாக உள்ளது. நீங்கள் ஏதேனும் ஒரு இந்தியப்பெரு நகரங்களில் பிறந்து வளர்ந்திருந்தால், காகங்கள் அல்லது புறாக்கள் தவிர மற்றைய பறவையினங்களை கண்டிருக்கும் வாய்ப்புகள் குறைவே.
“ஒற்றை மரம் தோப்பாகாது என்ற பழமொழிப் போல் ஒற்றை இனத் தோட்டமும் காடாகாது”
பார்ப்பதற்கு சற்று வித்தியாசமான கிழக்குத் தொடர்ச்சிமலை புதர்த் தவளை ஒன்றை மேற்குத் தொடர்ச்சிமலையில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையின் கடற்கரைகளில் இருளின் இடையே கடல்நீரின்மேல் நீல ஒளியுடனான ஒரு போர்வை படர்ந்ததுபோன்ற ஒரு அழகிய காட்சியை மக்கள் கண்டனர். இது நாக்டிலுகா (Noctiluca) என்னும் ஈர்கசைவாழி (Dinoflagellates) வகையைச் சேர்ந்த மிதவைப் பாசிகளின் பெருக்கால் ஏற்பட்ட பாசித்திரளின் விளைவாகும்.
சென்னையின் கோவளம் கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட டெட்ராஸ்டேமா ப்ரியே நாடாப் புழு (படம்: மோகன்தாஸ் S. விக்னேஷ்)
Researchers from the Tata Trusts, Institute of Economic Growth, India and Harvard University, USA, have tried to understand how people's socio-economic status affect their food habits and the diversity of the food they eat.